மறை நூல்கள்2024-07-10T08:24:12+00:00

ஆம் ஞானப் பட்டறை

டிசம்பர் 17th, 2025|Categories: Uncategorized|

பிரமஞானப் பொற்சபையின் 5ஆம் ஞானப் பட்டறை நாள் : 27.12.2025 & 28.12.2025 பிரமஞானத் தீக்கை பெற்ற ஒவ்வொரு சீடர்களும் இந்த ஞானப் பட்டறை முகாமில் கலந்து கொள்ளலாம்.  மாதத்தில் இரண்டு

திருவருட்பா அகவல்

நவம்பர் 28th, 2025|Categories: திருவருட்பா|

திருவருட்பா அகவல் 04.12.2025 இரவு 8 மணிக்கு விதைக்குள் விதை டெலிகிராம் தளத்தில் ஒவ்வொரு வாரமும் நடக்கவுள்ளது. ஞான மெய்ப்பொருளுரை ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன் சற்குரு Dr.ருத்ர ஷிவதா

உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் – 04

ஜூலை 9th, 2025|Categories: Uncategorized|

உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் - 04எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கதிருச்சிற்றம்பலம்             ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி            தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி           

உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் – 03

ஜூலை 8th, 2025|Categories: திருவாசகம்|

உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் - 03எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கதிருச்சிற்றம்பலம்             வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வெல்க            பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள்

உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம்-02

ஜூலை 7th, 2025|Categories: திருவாசகம்|

உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் - 02எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கதிருச்சிற்றம்பலம்1. சிவபுராணம்(திருப்பெருந்துறையில் அருளியது - தற்சிறப்புப் பாயிரம்)          நமச்சிவாய வாஅழ்க  நாதன் தாள் வாழ்க            இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்

திருவாசகத்தின் நூல் சிறப்பு

ஜூலை 6th, 2025|Categories: திருவாசகம்|

அழகிய சிற்றம்பலமுடையான் எழுதி அருளிய உயிர் மலரும் தமிழ் வேதம் திருவாசகம் (மறைந்திருக்கும் பிரமஞான இரகசியம்)            நூல் சிறப்பு நேரிசை வெண்பா தொல்லை இரும்பிறவிச்

திருவாசகத்தின் அழகும் ஞானமும் – 5

ஜூலை 5th, 2025|Categories: திருவாசகம்|

போற்றி ! அருளுக !கடவுளை, தமிழில் ‘போற்றி! போற்றி!’ என்று வாழ்த்துதல் மரபு. போற்றி என்ற சொல்லிற்கு, ‘போற்று’ என்றும் பொருள் கொள்ள வேண்டும்.  போற்றி என்ற சொல்லில் உள்ள இகர ஈற்றை,

திருவாசகத்தின் அழகும் ஞானம் – 4

ஜூலை 4th, 2025|Categories: திருவாசகம்|

கொம்புத் தேனால் உடல் செய்தான் இறைவன்“இறைவனின் ஒப்பற்ற அன்பு விளைவித்த இன்பத்தால் என் எலும்புகளும் உருகின; என்னுடல், கடலலை போல ஆர்ப்பரித்து ஓங்கி உயர்ந்து எழுந்து, தலைதடுமாறி வீழ்ந்து புரண்டு அலறவும், பித்தனைப்

திருவாசகத்தின் அழகும் ஞானமும் – 02

ஜூலை 2nd, 2025|Categories: திருவாசகம்|

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே                    நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு           நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான                    நடத்து அரசே என்னுரிமை நாயகனே

மின்னஞ்சல் செய்திமடல்

பிரம்ம ஞான குருகுலத்தின் சமீபத்திய செய்திகள், கட்டுரைகள் மற்றும் கதைகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்கள் மாதாந்திர மின்னஞ்சல் செய்திமடலுக்கு குழுசேரவும்:

வலைஒளி :

Go to Top